This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (நியாயாதிபதிகள் 16: 1).
சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற..... Read More
“கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்” (நியாயாதிபதிகள் 16: 20).
சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும்..... Read More
“அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (நியாயாதிபதிகள் 16: 22).
கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும்..... Read More
“பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்” (நியாயாதிபதிகள் 16:31).
“அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியாயாதிபதிகள் 17: 6).
நியாயாதிபதிகளின் நூலின் இனிவரும் அதிகாரங்களில் சொல்லப்பட்ட பகுதிகள் இஸ்ரவேல்..... Read More
"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7).
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் இன்று..... Read More
Write a public review