Showing on this page : 0
  • வயது முதிர்வின் சோர்வு

    “தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது” ( 1 ராஜாக்கள் 1:1).

    ராஜாவாகிய தாவீதுக்கு வயது முதிர்ந்துவிட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது.....

  • அவசரம் வேண்டாம்

    “அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி,” (1 ராஜாக்கள் 1:5).

    தாவீதின் மகன்களில்.....

  • உரிய கனத்தைச் செலுத்துதல்

    “நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா” (1 ராஜாக்கள் 1:11).


  • உரியோருக்குத் தோள்கொடுத்தல்

    “என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா”.....

  • உண்மைக்கு முகங்கொடுத்தல்

    “இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை” (1 ராஜாக்கள் 1:18).

    பத்சேபாள்.....

  • முடிவுபரியந்தமும் நிலைத்திருத்தல்

    “பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்” (1 ராஜாக்கள் 1:32).


  • இருமனதின் தீமைகள்

    “இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (1 ராஜாக்கள் 1:51).

    தாவீது.....

  • நம்பிக்கையூட்டுதல்

    “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு” (1 ராஜாக்கள் 2:2).

    நம்முடைய நண்பரும்,.....

  • பிரதிபலன்கள்

    “பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; … உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் (தாவீது) ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்” (1 ராஜாக்கள்.....

  • ஒரு சகாப்தத்தின் முடிவு

    “பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” ( 1 ராஜாக்கள் 2:10).

    பூமியில் வாழ்ந்த.....

  • துரோகத்தின் எழுச்சி

    “அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்” (1 ராஜாக்கள் 2:18).

    சாலொமோனின் ராஜ்யபாரம் மிகவும்.....

  • துரோகத்தின் முடிவு

    “என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (1 ராஜாக்கள்.....

  • துரோகத்துக்கு உடந்தை

    “சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (1 ராஜாக்கள் 2:27).

    அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால்.....

  • புகலிடம் சேர ஆசிப்போம்

    “யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்” ( 1 ராஜாக்கள் 2:28).

    அதோனியாவுக்கும் அபியத்தாருக்கும் சாலொமோன்.....

  • அலட்சியம் வேண்டாம்

    “நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன?” (1 ராஜாக்கள் 2:43).

    சீமேயி சவுல்.....

  • சமநிலை வாழ்க்கை

    “சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி” (1 ராஜாக்கள் 3:1).

    இந்த அதிகாரம் சாலொமோனின்.....

  • ஒப்புவித்தலின் வாழ்க்கை

    “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (1 ராஜாக்கள் 3:4).

    சாலொமோனின் செயல்களில்.....

  • நடைமுறை ஞானம்

    “கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்” (1 ராஜாக்கள் 3:5).


  • பாராட்டுதல் பெற்ற ஜெபம்

    "சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது". (1 ராஜாக்கள் 3:10).

    சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப்.....

  • பிரச்சினைகள் தீவிரமாகும்போது…

    “ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப்.....

  • உண்மையுள்ள வேலைக்காரர்கள்

    “ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்” (1 ராஜாக்கள் 4:1).

    சாலொமோனின் அரசாட்சி ஸ்திரப்பட்டது. அவனுடைய ஆட்சிக்.....

  • உண்மையான செழிப்பு

    “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும்.....

  • சாலொமோனிலும் பெரியவர்

    “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்” (1 ராஜாக்கள் 4:29).

    கர்த்தர் சாலொமோனுக்கு.....

  • சமாதானகால வளர்ச்சி

    “ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை” (1 ராஜாக்கள் 5:4).

  • பிறருக்காக நன்றிசெலுத்துதல்

    “அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி” (1 ராஜாக்கள்.....

  • மறைவானவற்றில் முக்கியத்துவம்

    “வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்” (1 ராஜாக்கள் 5:17).

    எருசலேமில்.....