Showing on this page : 0
  • உடன்படிக்கையில் உண்மை

    “தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்” ( 2 சாமுவேல் 21:1).

  • மனதின் நோக்கம்

    “அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும்.....

  • பரிகாரம் செய்தல்

    “நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்” (2 சாமுவேல் 21:3).

    தாவீது.....

  • காரணத்தை ஆராய்தல்

    “அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து, … அடக்கம்பண்ணுவித்தான்; .... அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக்.....

  • ஓய்வுபெறுதல்

    “தாவீது விடாய்த்துப்போனான்” (2 சாமுவேல் 21:15).

    நாட்டின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருந்த சவுலின் குடும்பத்தாரில் ஏழு பேர் தூக்கிலிடப்பட்ட பின்னர், தாவீது எதிர்கொள்ள வேண்டிய.....

  • அனுபவத்திலிருந்து ஒரு பாடல்

    “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்” (2 சாமுவேல் 22:2).

    இந்தப் பாடல் தாவீதின் இறுதி வார்த்தைகளாகத்.....

  • உணர்விலிருந்து ஒரு பாடல்

    “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என்.....

  • மனிதனும் கடவுளும்

    “கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (2 சாமுவேல் 22:21).


  • தெய்வீக வல்லமை

    “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” ( 2 சாமுவேல் 22:29).

    கர்த்தர் எளியவர்களைக்.....

  • தெய்வீக பாதுகாப்பு

    “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (2 சாமுவேல் 22:31).


  • நல்லதொரு முடிவு

    “தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று” (2 சாமுவேல் 23:1).

    தாவீதுடைய கடைசி.....

  • நீதியின் வாழ்க்கை

    “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (2 சாமுவேல் 23:2).

    “இஸ்ரவேலின்.....

  • உடன்படிக்கையின் வாழ்க்கை

    “சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (2 சாமுவேல் 23:5).

    “என்னுடைய வீடு.....

  • சார்ந்தோருக்குப் பெருமை சேர்த்தல்

    “தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்” (2 சாமுவேல்.....

  • இறுதிவரை போராடுதல்

    “இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்” (2 சாமுவேல் 23:9).

    தாவீதின் பராக்கிரமசாலிகளில் இரண்டாவதாக.....

  • எளிய விசுவாசிகளுக்கு உதவுதல்

    “இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்” (2 சாமுவேல் 23:11).

    தாவீதின் பராக்கிரமசாலிகளில் மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருப்பவன்.....

  • தியாகமான ஊழியங்கள்

    “தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்” (2 சாமுவேல் 23:15).

  • உண்மையுள்ள ஊழியன்

    “யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த.....

  • வெற்றியுள்ள ஊழியன்

    “பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்” (2 சாமுவேல் 23:20).

    தாவீதின் பராக்கிரமசாலிகளில் மற்றுமொரு.....

  • நிஜமான நாயகர்கள்

    “யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்” (2 சாமுவேல் 23:24).

    தாவீதின் பராக்கிரமசாலிகளின் முப்பது பெயர்களின் பட்டியல்.....

  • சோதனையில் விழுந்துபோதல்

    கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது.....

  • பெருமை அழிவைத் தரும்

    “இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்” (2 சாமுவேல் 24:8).

    “அவர்.....

  • நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுதல்

    “இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது” (2 சாமுவேல் 24:10).

    மக்கள் தொகை கணக்கிடப்பட்டு அதன்.....

  • தேவகிருபையின் மகத்துவம்

    “அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்” (2 சாமுவேல் 24:23).

    தாவீது இந்தப்.....