This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்த நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை, அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்” (யோசுவா 10:14).
யோசுவாவும்..... Read More
“ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளையத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பி வந்தார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை” (யோசுவா 10: 21).
கர்த்தர்..... Read More
பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்” (யோசுவா 10: 43).
யோசுவா வெற்றிமேல் வெற்றி அடைந்தான். கர்த்தர் அவனுக்கு முன்பாகச் சென்றார். கானான்..... Read More
“யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்து” (யோசுவா 11:9).
ஆத்சோரின் அரசன் யாபீன் தனக்குக் கீழாக இருந்த அனைத்து அரசர்களையும் அவர்களுடைய இராணுவத்தையும் கூட்டி..... Read More
“யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது” (யோசுவா 11:23).
யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களோடு யுத்தம் பண்ணினான் (யோசுவா 11:18). ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக இது..... Read More
“யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையில்லெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து,..... Read More
Write a public review