“யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது” (யோசுவா 13: 1).
“அந்நாளிலே மோசே: நீ (காலேப்) என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது.....
பிரியமானவர்களே! நாம் வேலை செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா? ஆம் தாராளமாக செய்யலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலைசெய்துகொண்டு ஊழியம் செய்கிறவர்களை சிலர் அற்பமாக.....
“அப்பொழுது அவள் (அக்சாள்), எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்” (யோசுவா.....
Write a public review