Showing on this page : 6
  • இவ்வுலகப் பணியிலிருந்து ஓய்வு

    “யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்”. (நியாயாதிபதிகள் 12:7).

    யெப்தா இஸ்ரவேலை ஆறு.....

  • ஆவிக்குரிய தரத்தின் வீழ்ச்சி

    “அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் நியாயம் விசாரித்தான்… பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம் பண்ணப்பட்டான்” (நியாயாதிபதிகள் 12: 8).

    யெப்தாவின் மரணத்துக்குப் பின்னர்,.....

  • உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுதல்

    அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்” (நியாயாதிபதிகள் 13: 2).

    இஸ்ரவேல்.....

  • சகோதரிகளின் பங்களிப்பு

    நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்” (நியாயாதிபதிகள் 13:4).

    “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்று பவுல் கூறினதுபோல, “பொல்லாத.....

  • நசரேய விரதம்

    “அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” (நியாயாதிபதிகள் 13:5).

    நசரேய விரதம் தானாக முன்வந்து மனபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தனை. விருப்பமுள்ள ஆண்களோ, பெண்களோ.....

  • உறுதிக்கான ஜெபம்

    “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து” (நியாயாதிபதிகள் 13:8).

    மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதனைத் தரிசித்தாள். முதல்.....