Showing on this page : 6
  • பிள்ளை வளர்ப்புக்கான ஜெபம்

    “அப்பொழுது மனோவா, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்” (நியாயாதிபதிகள் 13:.....

  • அவரை மெய்யாய் அறிந்துகொள்ளுதல்

    “அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்” (நியாயாதிபதிகள் 13: 16).

    இதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனானவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது மனோவாவுக்கு.....

  • நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு

    “கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்” (நியாயாதிபதிகள் 13: 23).

    புதிய ஏற்பாட்டில், பிலிப்பு என்னும் அவருடைய.....

  • கிருபையில் வளருதல்

    “பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” (நியாயாதிபதிகள் 13: 24).


  • கண்களுக்குப் பிரியமானதைச் செய்தல்

    “சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” (நியாயாதிபதிகள் 14:1).

    இஸ்ரவேல் மக்கள்மீதான பெலிஸ்தர்களின் அடக்குமுறை என்பது தந்திரமானது. அவர்கள் போரினால்.....

  • மனித தவறுகளின்மீது தேவ இறையாண்மை

    “அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்” (நியாயாதிபதிகள் 14:4).

    சிம்சோன் திம்னாத்துக்குச் சென்று.....